புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊர்தி திறப்பு

வேலாயுதம்

UPDATED: May 6, 2023, 9:51:04 AM

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதி மற்றும் வேலம்பாக்கம் ஊராட்சிகளில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி அவர்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊர்தியை திறந்து வைத்து கிராம பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கும் விழா நடைபெற்றது.

மேலும் இவ்விழாவில் கோலியனூர் ஒன்றிய செயலாளர் தே.முருகவேல், மாவட்ட கவுன்சிலர் இரா.கேசவன், மா.கலியமூர்த்தி, வழக்கறிஞர் V.விஸ்வநாதன், வேலியம்பாக்கம் அத்தியூர் திருவாதி ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended