Author: கல்முனை - யு. எம். இஸ்ஹாக்

Category: இலங்கை

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அம்பாறை மாவட்டத்தின் 14 கிளைகளுக்குமான நிருவாகத் தெரிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் புதிய தலைவராக பாலமுனையைச் சேர்ந்த I.L.M.ஹாஷிம் சூரி மதனி அவர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். இதற்கு முன்னர் சாய்ந்தமருதைச் சேர்ந்த அஷ்ஷெய்க் S.H. ஆதம்பாவா மதனி M.A அவர்கள் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

செயலாளராக அஷ்ஷெய்க் A.L.நாஸிர் கனி ஹாமி M.A அவர்களும் பொருளாளராக அஷ்ஷெய்க் Z.M.நதீர் ஷர்க்கி அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

Tags:

#srilankalivenews, #srilankanewsintamil, #srilankanews,  #agadhigal #srilankaagadhigal #thegreatindianews #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #மாகாணசெய்திகள்
Comments & Conversations - 0