• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பாபநாசம், அலவந்திபுரம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள தர்மசத்திரம் இடத்தை காணவில்லை என. (வடிவேல் பட பாணியில் கிணத்த காணோம்)  ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு .

பாபநாசம், அலவந்திபுரம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள தர்மசத்திரம் இடத்தை காணவில்லை என. (வடிவேல் பட பாணியில் கிணத்த காணோம்)  ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு .

ஆர்.தீனதயாளன்

UPDATED: May 16, 2023, 9:39:20 AM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அலவந்திபுரம் கிராமத்தில்உள்ள அக்ரஹாரம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ள பொது தர்மசத்திரம் அந்த இடத்தில் இருந்துள்ளது.

தற்போது பொது தர்மசத்திரமானது திடீரென காணவில்லை என ( வடிவேல் பட பாணியில் கிணத்த காணும்) 40க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்ற மக்கள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

இது மாவட்ட ஆட்சியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended