- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பாபநாசம், அலவந்திபுரம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள தர்மசத்திரம் இடத்தை காணவில்லை என. (வடிவேல் பட பாணியில் கிணத்த காணோம்) ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு .
பாபநாசம், அலவந்திபுரம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள தர்மசத்திரம் இடத்தை காணவில்லை என. (வடிவேல் பட பாணியில் கிணத்த காணோம்) ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு .
ஆர்.தீனதயாளன்
UPDATED: May 16, 2023, 9:39:20 AM
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அலவந்திபுரம் கிராமத்தில்உள்ள அக்ரஹாரம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ள பொது தர்மசத்திரம் அந்த இடத்தில் இருந்துள்ளது.
தற்போது பொது தர்மசத்திரமானது திடீரென காணவில்லை என ( வடிவேல் பட பாணியில் கிணத்த காணும்) 40க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்ற மக்கள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
இது மாவட்ட ஆட்சியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.