Author: THE GREAT INDIA NEWS

Category: aanmegam

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட கூடலையாற்றூர் கிராமத்தில் , அருள்பாலித்து வரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ,பாவாடைராயன் பரிபூரண சித்தி ஞான பராசக்தி சமத நர்த்தன வல்லீஸ்வரர் நீண்ட காலமாக கூடலையாற்றூர் கிராமத்தில் 1999 ம் ஆண்டிலிருந்து ,அருள்பாலித்து வருவதால் இங்கு பக்தர்கள் அமாவாசை ஊஞ்சல் திருவிழா நடப்பது வழக்கம், இதனைத்தொடர்ந்து சித்திரை மாதம் 4ம் தேதி தற்பணம் கும்பாபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை திவ்ய மகா பூர்ணாஹுதி நடைபெற்றது , 6ம் தேதி நான்கு கால யாக பூஜையும் , பிம்ப சுத்தி ரக்ஷபந்தன் நாடகம் நடைபெற்றது . 6ம் தேதி இன்று ஆறாம் தேதி அங்காளம்மன் விமானம் வாமன கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

Tags:

#இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudaloorenews #aanmeegam #anmigam #anmeegam #devotional #spiritual #tamilnewstoday
Comments & Conversations - 0