கொதித்து எழுந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து உடனே நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே தற்கொலை நிகழ்வது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
நீட் தேர்வால் மாணவன் தனுஷ் தற்கொலை செய்துகொண்டதை தனித்த ஒன்றாக பார்க்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் டெல்லி செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பாஸ்கர்