அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டு நடைபெறுகிறது.
அதன்படி, அமர்நாத் குகைக் கோவிலுக்குச் செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று (ஜூன் 29) தொடங்கிவைத்தார்.
வருகிற ஆகஸ்டு 11ம் தேதி ரக்சா பந்தன் தினத்தன்று இந்த யாத்திரை நிறைவுபெறும்.
செய்தியாளர் பாஸ்கர்