• முகப்பு
  • world
  • 2,348 கோடி முதலீட்டுத் தொகையை திருப்பியளிக்கும் ஏர்டெல்.

2,348 கோடி முதலீட்டுத் தொகையை திருப்பியளிக்கும் ஏர்டெல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நெதர்லாந்து ஏர்டெல் நிறுவனம், ரூ. 2,348 கோடி மதிப்புள்ள சீனியர் நோட்டுகளை, திரும்பப் பெற்று முதலீட்டை மக்களுக்கே அளிக்க முடிவு செய்துள்ளது. கடன் பத்திரங்கள் மூலம் பெரு நிறுவனங்கள் முதலீடு திரட்டுவது போல, சீனியர் நோட்டுகள் மூலம் அந்நாட்டில் ஏர்டெல் நிறுவனம் முதலீடு திரட்டியிருந்தது. கடனைக் குறைப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended