கல்வி துறை அமைச்சர் அறிவுறுத்தல்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது - மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது - பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்.
இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்: படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும்.
மாணவர்கள் பள்ளிக்கு கைபேசி எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும். அதை திருப்பித்தர முடியாது. எனவே பெற்றோர்கள் கைபேசி விஷயத்தில் கவனமாக இருக்கவும் என கல்வி துறை அமைச்சர் கூறினார்.
செய்தியாளர்
பா. கணேசன்