கல்வி துறை அமைச்சர் அறிவுறுத்தல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது - மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது - பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல். இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்: படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும். மாணவர்கள் பள்ளிக்கு கைபேசி எடுத்து வரக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும். அதை திருப்பித்தர முடியாது. எனவே பெற்றோர்கள் கைபேசி விஷயத்தில் கவனமாக இருக்கவும் என கல்வி துறை அமைச்சர் கூறினார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended