மகாராஷ்டிராவில் புதியவகை ஒமைக்ரான் தொற்று.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மகாராஷ்டிராவில் முதல்முறையாக புதியவகை ஒமைக்ரான் தொற்று பரவுவதாகத் தகவல்.
புதியவகை ஒமைக்ரான் தொற்றால் மகாராஷ்டிராவில் முதல்முறையாக 7 ஏழு பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
தொற்றாளர்களின் ரத்தமாதிரிகளை பகுப்பாய்வுசெய்ததில் ஒமைக்ரான் பிஏ4 வகை மாறு பாட்டால் நாலு பேரும், பிஏ5 வகை மாறுபாட்டால் மூன்று பேரும் பாதிக்கப் பட்டனரென சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.
இவர்களில் இரண்டு பேர் தென்னாப்பிரிக்கா, பெல்ஜியத்திற்கும், மூன்று பேர் கேரளா, கர்நாடகாவுக்கும் பயணித்தவர்கள்.
செய்தியாளர்
பா. க. ஸ்ரீதேவி