Author: சுரேஷ் பாபு

Category: மாவட்டச் செய்தி

திருவள்ளூர் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மண் லாரியும் கொரியர் வாகனமும் மோதிக்கொண்டதில் பின்னால் வந்த இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் கட்டிட மேஸ்திரி சுரேஷ் 44 படுகாயமடைந்து மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழப்பு.

அவருடைய மனைவி சுதா 34 அவருடைய மகன் மனோஜ் 15 கவலைக்கிடமான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது போன்ற தொடர் விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் அரசு விடப்பட்டுள்ள மண் டெண்டரே காரணமாகும்.

அதிகமான லாபம் ஈட்டும் முறையில் லாரி உரிமையாளர்கள் அதிவேகமாக லாரி இயக்க சொல்வதால் இத்தகைய கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது எனவும் இதனை கட்டுப்படுத்த மாவட்ட வட்டார போக்குவரத்து துறை இதில் தலையிட வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

Tags:

#thiruvallurnews , #thiruvallurnewsintamil , #thiruvallurnewslive , #thiruvallurnewstoday , #thiruvallurnewstodaytamil , #accident #thiruvallurnewspapertoday , #இன்றையசெய்திகள்திருவள்ளூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigalthiruvallurtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews , #Tginews , #news , Tamil news channel , Tamil news Flash , Tamil news live tv ,#thiruvallurtodaynews , #thiruvallurlatestnews , #thiruvallurnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0