- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராமநாதபுரத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாமுஜெயக்குமார்
UPDATED: May 23, 2023, 2:28:26 PM
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பி. விஷ்ணு சந்திரன் தலைமையில் கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்த இராஜலு, பயிற்சி உதவி ஆட்சியர் வி.எஸ்.நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் சேக்மன்சூர், வட்டாட்சியர்கள் செம்பகலதா, ராஜகுரு,செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.