Author: THE GREAT INDIA NEWS

Category: district

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தம் பகுதியிலிருந்து நெல்பதிர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலத்திற்கு சென்றது லாரியை சபாபதி என்பவர் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார் . அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரவுண்டான வளைவு வில் வந்தபோது ஓட்டுநர் லாரியின் வலது புறத்தில் முழுமையாக திரும்பிய போது ஸ்டேரிங் ஓட்டுனரின் கட்டுப்பாட்டுக்குள் வராததால் லாரி சாலையில் நடுவில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இதில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார் விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

Tags:

#kallakurichinewstoday #kallakurichinewstamil #kallakurichinewspapertoday #kallakurichinewslivetoday #theninews #இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigalkallakurichi #todaynewskallakurichi #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalkallakurichitamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0