திருமண வயதை கடக்காமல் யாருக்கும் திருமண செய்யக்கூடாது, தடுக்க 10 பேர் கொண்ட குழு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கிள்ளை 10 வது வார்டு MGR நகர், தளபதி நகர், சிசில் நகர், இருளர் பழங்குடியினர் கிராமத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் திருமண வயதை கடக்காமல் யாருக்கும் திருமண ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும், பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றல் நிகழ கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தடுக்க மூன்று கிராமங்களிலும் 10 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.