• முகப்பு
  • district
  • மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில்...

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் 5 பேர் பலி டிரைவர் தப்பி ஓட்டம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை 8 மணி அளவில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்னாடி சென்று கொண்டு இருந்த லாரி மீது அரசு பேருந்து ஓட்டுநர் கவனக்குறைவாக லாரி மீது மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓட்டம் படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றன. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended