- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சரக்கு வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்து.
சரக்கு வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்து.
மேஷாக்
UPDATED: May 30, 2023, 1:10:52 PM
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் அருகே நியாய விலை கடைக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை போன்றவற்றை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
லாரியின் முன் சக்கரம் வெடித்ததால் விபத்து நடந்தது என தெரிய வருகிறது, அதிர்ஷ்டவசமாக லாரியின் ஓட்டுனர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உயிர்த்தப்பினர்,
மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஓட்டுநரை சம்பவ இடத்தில் விரைந்து வந்த கஞ்சனூர் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்