PUBG விளையாடுவதைக் கண்டித்ததால் தாயைக் கொன்ற 16 வயதுச் சிறுவன்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
லக்னோவில் 16 வயது சிறுவன், PUBG கேம் விளையாடுவதற்கு அடிமை ஆகியுள்ளார்.
இதை இவரது தாய் எதிர்த்துக் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், தனது தந்தையின் ரிவால்வரால் தனது தாயைச் சுட்டுக் கொன்ற சிறுவன், உடலை 2 நாட்கள் மறைத்து வைத்துவிட்டுத் தான் செய்த குற்றத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று தங்கையை மிரட்டினான்.
இதையடுத்து, இச்சிறுவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.
செய்தியாளர் பாஸ்கர்