பாகிஸ்தானில் கொத்தடிமைகளாக 7 லட்சம் குழந்தைகள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பாகிஸ்தானின் ஹாரி நல கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிந்த் மாகாணத்தில் 17 லட்சம் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்.
அவர்களில் 7 லட்சம் பேர் குழந்தைகள்.
வளையல் தொழில், செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளுக்கு கொடூர தண்டனை,
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது.
செய்தியாளர் பாஸ்கர்