பண்ருட்டியில் 310 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.

இடும்பன்

UPDATED: May 10, 2023, 1:31:48 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு டிஎஸ்பி டீம் போலீசார் நேற்று 9-5-23 இரவு தீவிர  பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி மகன் கண்ணன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை பண்ருட்டி சிறையில் அடைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended