Author: THE GREAT INDIA NEWS

Category:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி பகுதியில் இஸ்லாமிய தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றக்காலங்களில் பாதிப்புக்கு உள்ளான ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகை காலத்தில் இஸ்லாமி சமுதாய மக்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் மகிழ்ச்சியோடு இருக்கும் வகையில் இத்தகைய தன்னார்வ தொண்டு அமைப்பினர் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பொதக்குடி பகுதியை சுற்றியுள்ள அத்திக்கடை, சேகரை, கூத்தாநல்லூர், மரக்கடை, புதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்குள்ள ஏழை எளிய மக்களின் வீடு தேடி அரிசி மூட்டை மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வழங்கிடும் வகையில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி பொதக்குடி பகுதியில் நடைபெற்றது. திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur news,Latest Thiruvarur news,Breaking news thiruvarur,Islamic Foundation provides welfare assistance worth Rs. 30 lakhs to the poor and needy on the occasion of Ramadan

Tags:

Comments & Conversations - 0