Author: THE GREAT INDIA NEWS

Category:

மதுரை : மதுரையில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது சிவக்குமார் என்ற தொழிலாளி தவறி கழிவுநீர் தொட்டிக்குள் விழ, அவரைக் காப்பாற்ற லட்சுமணன், சரவணன் உள்ளே இறங்கியபோது விஷவாயு தாக்கியதில் மூவரும் இறந்துள்ளனர். தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன், உரிமையாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் மதுரை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,madurai news,latest news madurai,breaking news madurai

Tags:

Comments & Conversations - 0