- முகப்பு
- செங்கம் பேருந்து நிலையம் அருகே SDPI கட்சியினர் சார்பாக மத்திய அரசுக்கு 3 கோரிக்கையை முன்வைத்து
செங்கம் பேருந்து நிலையம் அருகே SDPI கட்சியினர் சார்பாக மத்திய அரசுக்கு 3 கோரிக்கையை முன்வைத்து
Vijaya lalshmi
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே SDPI கட்சியினர் சார்பாக மத்திய அரசுக்கு மூன்று கோரிக்கையை முன்வைத்து ,
பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்து.
என்ற முழக்கங்களுடன் பாபர் மஸ்ஜித் மீண்டும் எழும்வரை நாடு தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நகரத் தலைவர் கபீர், மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா ஆகியோர் தலைமையில் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.