டிக்டாக் நடிகை கொலை வழக்கில் தேடப்பட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பாதுகாப்பு படையினர் நேற்று (மே 26) நடத்திய தேடுதல் வேட்டையில், காஷ்மிரின் அவந்திபுராவில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவர்கள், காஷ்மிரைச் சேர்ந்த டிக்டாக் நடிகையான அம்ரின் பட்டினை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
செய்தியாளர் பாஸ்கர்