• முகப்பு
  • india
  • டிக்டாக் நடிகை கொலை வழக்கில் தேடப்பட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.

டிக்டாக் நடிகை கொலை வழக்கில் தேடப்பட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பாதுகாப்பு படையினர் நேற்று (மே 26) நடத்திய தேடுதல் வேட்டையில், காஷ்மிரின் அவந்திபுராவில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள், காஷ்மிரைச் சேர்ந்த டிக்டாக் நடிகையான அம்ரின் பட்டினை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended