• முகப்பு
  • aanmegam
  • அமர்நாத் யாத்திரைக்கு 1.5 லட்சம் பேர் முன்பதிவு

அமர்நாத் யாத்திரைக்கு 1.5 லட்சம் பேர் முன்பதிவு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த யாத்திரை இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் யாத்திரைக்காக இதுவரை 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended