• முகப்பு
  • chennai
  • குப்பை தரம் பிரிக்காவிடில் ரூபாய் 100 அபராதம் - சென்னை மாநகராட்சி

குப்பை தரம் பிரிக்காவிடில் ரூபாய் 100 அபராதம் - சென்னை மாநகராட்சி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னையில் தனிநபர் இல்லங்களில் கொடுக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து கொடுக்க வேண்டும் அப்படி தரம்பிரித்து கொடுக்காவிட்டால், முதலில் நோட்டீஸ் கொடுக்கப்படும் பின்பு இது கடைபிடிக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதம் அபராதம் விதிக்கப்படும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended