குப்பை தரம் பிரிக்காவிடில் ரூபாய் 100 அபராதம் - சென்னை மாநகராட்சி
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னையில் தனிநபர் இல்லங்களில் கொடுக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து கொடுக்க வேண்டும் அப்படி தரம்பிரித்து கொடுக்காவிட்டால், முதலில் நோட்டீஸ் கொடுக்கப்படும் பின்பு இது கடைபிடிக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வீதம் அபராதம் விதிக்கப்படும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
செய்தியாளர் பாஸ்கர்.