
குரல் தேர்வு
இந்தச் செய்தியைப் படிக்க நேரமில்லை! செய்தியை கேட்க ஆடியோ கிளிக் செய்யவும்
பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகோரல நிட்டம் புவவில் தனது காரை மறித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர், அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைய முயன்ற போது இறந்த போது போராட்டக்காரர்களுக்கு பயந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது . ஆயிரக் கணக்கான மக்களின் எதிர்ப்பைத் தூண்டிய நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வர்த்தக தலை நகர் கொழும்பில் மோதல்கள் வெடித்தன. A.F.P அறிக்கையின்படி, இலங்கை மோதல்களில் இரண்டு பேர் கொல்லப் பட்டனர் மற்றும் 139 பேர் காயமடைந்தனர். செய்தியாளர் பா. கணேசன்
